திரிகோணமலை கடற்படை முகாமில் இருந்து வெளியேறினார் மகிந்த ராஜபக்சே

கொழும்பு: திரிகோணமலை கடற்படை முகாமில் இருந்து பாதுகாப்பு படையினரின் உதவியுடன் மகிந்த ராஜபக்சே வெளியேறியதாக தகவல் வெளியானது. தற்போது ராஜபக்சே எங்கு இருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. 

Related Stories: