உலகம் திரிகோணமலை கடற்படை முகாமில் இருந்து வெளியேறினார் மகிந்த ராஜபக்சே May 17, 2022 மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை தளம் கொழும்பு: திரிகோணமலை கடற்படை முகாமில் இருந்து பாதுகாப்பு படையினரின் உதவியுடன் மகிந்த ராஜபக்சே வெளியேறியதாக தகவல் வெளியானது. தற்போது ராஜபக்சே எங்கு இருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு: இந்தியர்கள் 3 பேரை கைது செய்தது கனடா காவல்துறை
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி