திண்டுக்கல் அருகே 2 வெவ்வேறு இடங்களில் திருட்டு: 30 சவரன் நகைகள், ரூ.1 லட்சம் பணம் கொள்ளை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 2 வெவ்வேறு இடங்களில் வீடு புகுந்து 30 சவரன் நகைகள், ரூ.1 லட்சம் பணம் திருடப்பட்டது. வழக்கறிஞர் ஆரோக்கியதாஸ் மற்றும் ஓய்வுபெட்ரா கல்லூரி விரிவுரையாளரின் வீடுகளில் புகுந்து நகை, பணம் திருடினர். திண்டுக்கல் மேற்கு மற்றும் தாடிக்கொப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: