30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் நாட்டுக்கு பெண் ஒருவர் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்

பாரீஸ் : 30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் நாட்டுக்கு பெண் ஒருவர் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். தொழிலாளர் அமைச்சர் எலிசபெத்தை பிரதமராக அறிவித்தார் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்.

Related Stories: