அரசு பேருந்துகள் மாமண்டூர் உணவகத்தில் நிற்க உத்தரவு: போக்குவரத்துறை துறை

செங்கல்பட்டு: திண்டிவனம் நோக்கி செல்லும் அரசு பேருந்துகள் மாமண்டூர் உணவகத்தில் நின்று செல்ல போக்குவரத்துறை துறை உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் மாமண்டூர் உணவகத்தில் நின்று செல்ல ஓட்டுநர் நடந்துனர்களுக்கு உரிய நெறிமுறைகளை வழங்க வேண்டும் என்று போக்குவரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: