திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டி கிராமத்தில் உள்ள குளத்தில் நீர் குறைந்ததால் இன்று காலை மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஊர் முக்கியஸ்தர் நாகராஜன் வெள்ளைநிற துண்டை சுழற்றி அனுமதி வழங்கினார்.
திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டி கிராமத்தில் உள்ள குளத்தில் நீர் குறைந்ததால் இன்று காலை மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஊர் முக்கியஸ்தர் நாகராஜன் வெள்ளைநிற துண்டை சுழற்றி அனுமதி வழங்கினார்.