தோள்பட்டையில் காயம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வீரர் ரவீந்திர ஜடேஜா விலகல்

மும்பை: தோள்பட்டையில் காயம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வீரர் ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளார். இந்த அறிவிப்பை சென்னை அணி தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Related Stories: