உலகம் இலங்கையில் நடந்த மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரிப்பு..: பாதுகாப்பு அமைச்சகம் தகவல் May 11, 2022 இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கொழும்பு: இலங்கையில் நடந்த மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இலங்கை வன்முறையில் 219 பேர் காயமடைந்த நிலையில், 136 சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்