உலகம் இலங்கையில் பெட்ரோல், டீசல் விற்பனையை தற்காலிகமாக நிறுத்துவதாக சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அறிவிப்பு May 11, 2022 இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இலங்கை கொழும்பு: இலங்கையில் பெட்ரோல், டீசல் விற்பனையை தற்காலிகமாக நிறுத்துவதாக சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. இலங்கையில் நிலவும் அசாதாரண கூழ்நிலை காரணமாக பெட்ரோல், டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஹமாஸ் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உள்பட 35 பேர் பலி
நிலச்சரிவில் உயிருடன் புதையுண்ட 2000 பேர்.. 670 பேர் சடலங்களாக மீட்பு : பப்புவா நியூ கினியாவில் சோகம்
தெற்கு காசாவின் ரஃபா நகரம் மீது இஸ்ரேல் குண்டு வீச்சு: இடம்பெயர்ந்த மக்கள் வசித்த முகாம் மீது பயங்கர தாக்குதல்
அமெரிக்காவில் தனது வீட்டில் புகுந்த திருடர்களை பிடிக்க முயன்றபோது சுடப்பட்டத்தில் ஹாலிவுட் நடிகர் உயிரிழப்பு
நடுவானத்தில் குலுங்கிய கத்தார் ஏர்வேஸ் பயணிகள் விமானம்: 20 விநாடிகள் குலுங்கிய விமானத்தால் 12 பயணிகளுக்கு காயம்