மக்கள் அனுமதி காக்க வேண்டும்: இலங்கை அதிபர்

இலங்கை: வன்முறையை கைவிட்டு அமைதிகாக்க வேண்டும் என மக்களை கேட்டுக்கொள்கிறேன் என்று இலங்கை அதிபர் கூறியுள்ளார்.பொருளாதார நெருக்கடியை தீர்க்க அணைத்து முற்சிகளும் மேற்கொள்ளப்படும் என இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். கொழும்புவில் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை நாடுமுழுவதும் பரவியதை அடுத்து அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   

Related Stories: