குற்றம் கோவையில் விமானம் மூலம் ரூ.4 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் கடத்தல்: உகாண்டா நாட்டு பெண் கைது May 10, 2022 கோவா கோவை: கோவையில் விமானம் மூலம் ரூ.4 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளை கடத்தி வந்த உகாண்டா நாட்டு பெண் கைது செய்யப்பட்டார். போதை மாத்திரைகளை விழுங்கி கடத்தி வந்த சாண்ட்ரா நண்டேஜா என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் மலேசியா பறக்க முயன்ற 4 பேர் கைது: ராமநாதபுரம், சிவகங்கையை சேர்ந்தவர்கள்