இளையராஜா விவகாரத்தில் கி.வீரமணி, ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது வழக்குப்பதிவு: தேசிய எஸ்சி. எஸ்டி ஆணையம் உத்தரவு

சென்னை: இளையராஜா விவகாரத்தில் கி.வீரமணி, ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. பட்டியலின சமூகம் குறித்து இழிவாக பேசியதாக தேசிய எஸ்சி. எஸ்டி ஆணையம் சென்னை போலீசுக்கு ஆணையிட்டது. எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர் அறிக்கை தர உத்தரவிட்டார்.

Related Stories: