தேசத்துரோக வழக்குகளை பதிவு செய்யும் சட்டப்பிரிவுகளை மறுபரிசீலனை செய்ய ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி..!!

டெல்லி: தேசத்துரோக வழக்குகளை பதிவு செய்யும் சட்டப்பிரிவுகளை மறுபரிசீலனை செய்ய ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மறுபரிசீலனை செய்யும் வரை தேசத்துரோக வழக்குகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விவரங்களை ஒன்றிய அரசு தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசத்துரோக சட்டத்தை மறுபரிசீலனை செய்யும் பணியை 3-4 மாதங்களில் முடிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: