அசானி புயல் இன்று இரவு வடஆந்திரா - ஒடிசா இடையே கரையை கடக்கும்: வானிலை மையம் கணிப்பு

ஆந்திரா: அசானி புயல் இன்று இரவு வட ஆந்திரா - ஒடிசா இடையே கரையை கடக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதிதீவிர புயலாக வலுவடைந்து அசானி புயல் காக்கிநாடாவுக்கு தென்கிழக்கில் 200 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கில் 330 கி.மீ. தூரத்தில் நீடிக்கும் அசானி புயல் 5 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.

Related Stories: