புதிய தகவல் தொழிநுட்ப விதிகள்: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: புதிய தகவல் தொழிநுட்ப விதிமுறைகளுக்கு எதிரான வழக்குகளை உயர்நீதிமன்றங்கள் விசாரிக்க தடைவிதித்துள்ளது. வழக்குகள் தொடர்பாக மத்திய அரசின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது . உயர்நிதிமன்றங்களில் உள்ள வழக்குக்களை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி மத்திய அரசு மனு அளித்துள்ளது.

Related Stories: