தெலுங்கனாவில் பேரவை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி: ராகுல் காந்தி

டெல்லி: தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் தெலுங்கான மாநிலம் வாரங்கல்லில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கட்சியின் எம்.பி ராகுல்காந்தி பேச்சு. தெலுங்கனாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ரூ 2 லட்சம் வரை விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என ராகுல்காந்தி அறிவித்துள்ளார். 

Related Stories: