மூன்றாம் கட்ட ஆன்மீக பயணத்தை தொடங்கினார் வி.கே.சசிகலா

சென்னை: சென்னையிலிருந்து திருச்சி சிக்கல் சிவலிங்கம் கோயிலுக்கு தனது மூன்றாம் கட்ட ஆன்மீக பயணத்தை வி.கே.சசிகலா தொடங்கினார். தொடர்ந்து திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று வேல் வழங்குகிறார்.

Related Stories: