பெரம்பலூர் மாவட்டத்தில் ஓரிரு மணி நேரத்தில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

பெரம்பலுர்: பெரம்பலுர் மாவட்டத்தில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக  பெரம்பலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் ஓரிரு மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: