இலங்கை நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மீண்டும் தேர்வு

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக மீண்டும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தேர்வு செய்யப்பட்டார். ரகசிய வாக்கெடுப்பில் 148 வாக்குகள் பெற்று மீண்டும் துணை சபாநாயகராக தேர்வானார்.

Related Stories: