உலகம் தமிழகத்திற்கு அகதிகளாக வர முயன்ற 14 இலங்கை தமிழர்கள் கைது May 04, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் கொழும்பு: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு அகதிகளாக வர முயன்ற 14 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் பேசாலைப் பகுதி வழியாக தமிழகம் வர முயன்றவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி