தமிழகத்திற்கு அகதிகளாக வர முயன்ற 14 இலங்கை தமிழர்கள் கைது

கொழும்பு: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு அகதிகளாக வர முயன்ற 14 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் பேசாலைப் பகுதி வழியாக தமிழகம் வர முயன்றவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

Related Stories: