பழனி முருகன் கோயிலில் பராமரிப்பு பணி காரணமாக நாளை ரோப்கார் சேவை நிறுத்தம்

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் பராமரிப்பு பணி காரணமாக நாளை ரோப்கார் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளை மின் இழுவை ரயில் மற்றும் படி பாதையை பயன்படுத்த பக்தர்களுக்கு பழனி கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: