குற்றம் திருச்சி அருகே இறப்பு சான்றிதழ் தர கூலி தொழிலாளியிடம் ரூ.1000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது..!! Apr 28, 2022 VAO இரண்டும் திருச்சி திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே இறப்பு சான்றிதழ் தர ரூ.1000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் கைது செய்யப்பட்டார். எதுமலையை சேர்ந்த கூலி தொழிலாளி அமிர்தம் என்பவரிடம் லஞ்சம் பெற்றபோது விஏஓ சுரேஷ் கையும் களவுமாக சிக்கினார்.
தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து துணிகரம் 36 பவுன் நகை கொள்ளையடித்த 3 இளஞ்சிறார் உள்பட 7 பேர் கைது
இன்ஸ்டா பழக்கம் விபரீதத்தில் முடிந்தது இளம்பெண் கூட்டு பலாத்காரம்: வருங்கால மாப்பிள்ளைக்கு வீடியோவை அனுப்பிய 2 வாலிபர்கள் கைது
போலி பாஸ்போர்ட் தயாரிக்க ஆதார் அட்டையில் முறைகேடாக திருத்தம் செய்த ஏஜென்ட் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 107 வழக்குகள் பதிவு: புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு