தமிழகம் பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் சரோஜா ராசிபுரம் நீதிமன்றத்தில் சரண் Apr 20, 2022 சரோஜா ராசிபுரம் நாமக்கல்: சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.76 லட்சம் மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் சரோஜா நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி ராசிபுரம் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சரோஜா சரணடைந்துள்ளார்.
விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்: விஜய பிரபாகர் தேர்தல் ஆணையத்தில் மனு
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான நட்சத்திர பேச்சாளர் பட்டியலை 21ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
சென்னை – ஹவுரா சூப்பர் பாஸ்ட் மெயில் சம்பவம் பரிதாபமான நிலையில் ரயில் சேவை: தயாநிதி மாறன் எம்.பி கண்டனம்
விவசாயம், பானைத் தொழில் செய்வதற்கு கட்டணமின்றி ஏரிகள்,கண்மாய்களில் மண் எடுக்கலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
குவைத் தீவிபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் சிறப்பு கல்வி, தசைப்பயிற்சி: பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தல்
குவைத் தீ விபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
பிரசித்திபெற்ற முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலில் அம்மனுக்கு காணிக்கையாக வழங்கும் சேலைகள் மறு விற்பனை: பக்தர்கள் அதிர்ச்சி
வைகாசி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு தினத்தில் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவனை மீண்டும் பள்ளியில் சேர்த்த எஸ்பி பொதுமக்கள் பாராட்டு
சென்னையில் சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை கணக்கெடுப்பது தொடர்பாக மேயர் பிரியா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்