விளை நிலத்திற்கு இலவச மின்சார இணைப்பு வழங்க லஞ்சம்: உதவி மின் பொறியாளர் தங்க முனியாண்டி கைது

மதுரை: மதுரை மேலூர் அருகே கொட்டாம்பட்டியில் ரூ.5,500 லட்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் தங்க முனியாண்டி கைது செய்யப்பட்டார். விளை நிலத்திற்கு இலவச மின்சார இணைப்பு வழங்க கோபாலகிருஷ்ணனிடம் லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டார்.  

Related Stories: