போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதத்தை முறையாக செலுத்தாவிடில் வாரண்ட் பிறப்பிக்கப்படும்: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை

சென்னை: போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதத்தை முறையாக செலுத்தாவிடில் வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். அபராதம் வசூலிக்க சென்னை கால்சென்டர் தொடங்கி வைத்த பின் காவல் ஆணையர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நாள் ஒன்றுக்கு 10,000 ரசீதுகள் வழங்கப்படுகின்றன; வாகன ஓட்டிகள் முறையாக அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Related Stories: