குற்றம் சென்னையில் போதைப் பொருள் விற்பனை கும்பல் 5 பேர் கைது..!! Apr 11, 2022 சென்னை சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் போதைப் பொருள் விற்பனை கும்பல் பிடிபட்டது. போதைப் பொருள் விற்பனை கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீஸ் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையைச் சேர்ந்த மருந்துக் கடை உரிமையாளர் கோபிநாத் சிங் கைது செய்யப்பட்டார்.
பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகையின் பெயரை வெளிப்படுத்தி வீடியோ: சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய போலி மருந்து மோசடி வழக்கில் தம்பதி உட்பட மேலும் 3 பேர் கைது
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்த வழக்கு முடித்துவைப்பு
பெண் சினிமா கலைஞரை பலாத்காரம் செய்ய முயற்சி; மலையாள டைரக்டருக்கு எதிராக முக்கிய ஆவணங்கள் சிக்கியது: நீதிமன்றத்தில் போலீசார் தகவல்