கும்பகோணம் மாநகராட்சியில் திமுக கவுன்சிலரின் தந்தை அடித்துக்கொலை: போலீசார் தீவிர விசாரணை

கும்பகோணம்: கும்பகோணம் மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஹதிஜா பீவியின் தந்தை அப்துல் ரசாக் அடித்துக் கொலை செய்யப்பட்டார். 3-வது வார்டு கவுன்சிலர் ஹதிஜா பீவியின் தந்தை அப்துல் ரசாக் ராஜகிரியில் துணிக்கடை வைத்திருந்தார். கொல்லப்பட்ட அப்துல் ரசாக்வீட்டிலிருந்து நகை, பணம் கொள்ளை போனதா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: