பெரம்பலூர் அருகே கல்குவாரியில் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த வெடி வெடித்ததால் விபத்து: 2 பெண்கள் மயக்கம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் பீல்வாடியில் உள்ள கல்குவாரியில் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த வெடி வெடித்ததால் விபத்து ஏற்பட்டது. வெடி வெடித்ததில் கல்குவாரி அருகே வயலில் வேலைபார்த்துக் கொண்டிருந்த 2 பெண்கள் மயக்கமடைந்தனர். கரும்புக்காட்டில் வைத்த தீ கல்குவாரியில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த வெடி மீது பற்றியதால் விபத்து நேரிட்டது.

Related Stories: