திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பட்டா எண் மாறுதலுக்கு ரூ.1,500 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே ரூ.1,500 லஞ்சம் வாங்கிய வடக்குவெளி கிராம நிர்வாக அலுவலர் நவநீதன் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பதி என்பவருக்கு தவறாக பதியப்பட்ட பட்டா எண் மாறுதலுக்கு லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

Related Stories: