ஏப். 6 முதல் மே 10ம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்: சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு

சென்னை: ஏப்ரல் 6ம் தேதி முதல் மே 10ம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மானிய கோரிக்கை விவாதம் மே 10ம் தேதி வரை நடைபெறுகிறது. மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்காக ஏப்ரல் 6ல் தமிழக பேரவை கூடுகிறது.

Related Stories: