சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வீட்டின் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வீட்டின் உரிமையாளரை வாடைகதாரர் அரிவாள் வெட்டியுள்ளார். வீட்டை காலி செய்யுமாறு கூறியதால் வாடகைதாரர் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories: