வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டம்: வங்கி ஊழியர்கள் சங்கம் இன்று மற்றும் நாளை வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு

டெல்லி: பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் இன்று மற்றும் நாளை அகில இந்திய அளவில் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

Related Stories: