காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு பத்ம பூஷண் விருது வழங்கினார் குடியரசு தலைவர்

டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு குடியரசு தலைவர் பத்ம பூஷண் விருது வழங்கினார். டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு குடியரசு தலைவர் பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவித்தார். மறைந்த இந்திய ராணுவ தலைமை பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. பிபின் ராவத் குடும்பத்தினர் பத்ம விபூஷண் விருதை பெற்றுக் கொண்டனர்.   

Related Stories: