மாநில உரிமைகளுக்காக அரசு போராடும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

சென்னை: மாநில உரிமைகளுக்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். சமூகத்தின் அனைத்து பிரிவினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.   

Related Stories: