தமிழகம் திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களின் பவுர்ணமி கிரிவலம் தொடங்கியது Mar 17, 2022 திருவண்ணாமலை கிரிவலம் திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களின் பவுர்ணமி கிரிவலம் தொடங்கியது. கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் ராஜ கோபுரம் முன் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
தமிழர்கள் பற்றி அவதூறாக பேசிய மோடியும், அமித்ஷாவும் மன்னிப்பு கேட்காவிடில் முற்றுகை போராட்டம்: செல்வப்பெருந்தகை காட்டம்
தமிழ்நாட்டுக்கு ஆரஞ்சு அலர்ட்: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது; மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள்
தமிழ்நாட்டின் மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சேமநல நிதி திட்டம் ஐகோர்ட்டில் அறிமுகம்