இர்ஃபானிடம் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை

சென்னை: தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை வெளியிட்ட விவகாரத்தில், நுங்கம்பாக்கத்தில் இர்ஃபானிடம் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். டிஎஸ்பி மற்றும் சுகாதார அதிகாரிகள் தலைமையில் யூடியூபர் இர்ஃபானிடம் விசாரணை நடத்தினர்.

The post இர்ஃபானிடம் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: