பல்லடம் அருகே பாரத ஸ்டேட் வங்கி நகை மதிப்பீட்டாளர் கைது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி நகை மதிப்பீட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அடகு வைத்த நகைகளில் இருந்து சிறுசிறு கன்னிகளாக நகை மதிப்பீட்டாளர் சேகர் திருடி வந்துள்ளார். இது குறித்து வாடிக்கையாளர்கள் வங்கியில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லாததால், போலீசில் புகாரளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, பாரத ஸ்டேட் வங்கி நகை மதிப்பீட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: