தேர்தல் விதிகளுக்கு புறம்பாக ஃபேஸ்புக் மூலம் பாஜக பிரச்சாரம் செய்துள்ளது: மக்களவையில் சோனியா காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: ஃபேஸ்புக் மூலம் பாஜக தேர்தல் பிரச்சாரம் செய்ததாக மக்களவையில் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ஃபேஸ்புக் மூலம் பாஜக பிரச்சாரம் செய்தது தேர்தல் விதிகளுக்கு புறம்பானது. ஜனநாயகத்தை பாதுகாக்க சமூக வலைத்தளத்தை விதிக்கு புறம்பாக பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். அரசு அமைப்புகளின் உதவியுடன் விதிகளை மீறி ஃபேஸ்புக் மூலம் பாஜக பிரச்சாரம் செய்துள்ளது என்று சோனியா காந்தி குறிப்பிட்டார்.

Related Stories: