எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவதற்கு அதிமுக கண்டனம்..!!

சென்னை: எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. வேலுமணி, சிங்காநல்லூர் எம்.எல்.ஏ. ஜெயராம் உள்ளிட்டோரை குறிவைத்து சோதனை நடத்துவதாக அதிமுக புகார் தெரிவித்திருக்கிறது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று பன்னீர்செல்வம், பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Related Stories: