ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த நாங்கள் தயார்: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா

டெல்லி : ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த நாங்கள் தயாராக இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும் ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: