உக்ரைனில் சிக்கிய இந்தியர்கள் அண்டை நாடு வழியாக மீட்கும் பணி நாளை நிறைவு பெறுவதாக தகவல்..!

டெல்லி: உக்ரைனில் சிக்கிய இந்தியர்கள் அண்டை நாடு வழியாக மீட்கும் பணி நாளை நிறைவு பெறுவதாக தகவல் தெரிவித்துள்ளது. நாளை கடைசி விமானம் கிளம்பும் என்றும் இந்தியர்களை மீட்க அனுப்பட்ட ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட தூதரக குழுக்கள் நாளை தாயகம் திரும்பவுள்ளனர்.

Related Stories: