குறையும் கொரோனா தொற்று!: மார்ச் 27ம் தேதி முதல் இந்தியாவில் இருந்து சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு அனுமதி..!!

டெல்லி: மார்ச் 27ம் தேதி முதல் இந்தியாவில் இருந்து சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து ஒன்றிய அரசு கட்டுப்பாட்டை தளர்த்தியது. ஒன்றிய அரசின் அறிவிப்பின் மூலம் 2 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்புகிறது.

Related Stories: