நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை கூட்டுறவு சங்கங்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்: ஈபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 4,450 கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்கள் வாய்த்த கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.    

Related Stories: