உக்ரைனில் தவித்த 15,900 இந்தியர்கள் இதுவரை மீட்பு

டெல்லி: உக்ரைனில் தவித்த 15,900 இந்தியர்கள் இதுவரை விமானங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இன்று மட்டும் 2,135 பேர் 11 விமானங்கள் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டுள்ளனர்.

Related Stories: