வரும் திங்கட்கிழமை முதல் சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நேரடி விசாரணை: ஐகோர்ட் பதிவாளர் தனபால் அறிவிப்பு

சென்னை: வரும் திங்கட்கிழமை முதல் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முழுமையான நேரடி விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் நேரடி விசாரணை நடைபெறும் என ஐகோர்ட் பதிவாளர் தனபால் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.  

Related Stories: