நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றம்

செங்கல்பட்டு: நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனுவை செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ரூ.5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Related Stories: