உக்ரைனின் கார்கிவ் நகரில் அரசுக் கட்டிடங்களை குறிவைத்து ரஷ்யப் படையினர் ஏவுகணை தாக்குதல்

கார்கிவ்: உக்ரைனின் கார்கிவ் நகரில் அரசுக் கட்டிடங்களை குறிவைத்து ரஷ்யப் படையினர் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். உக்ரைன் தலைநகர் கீவ்விலும் தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்யப்படைகள் ஆயத்தம் ஆகி வருகின்றன.

Related Stories: