உலகம் உக்ரைனின் கார்கிவ் நகரில் அரசுக் கட்டிடங்களை குறிவைத்து ரஷ்யப் படையினர் ஏவுகணை தாக்குதல் Mar 01, 2022 கார்கிவ் கார்கிவ்: உக்ரைனின் கார்கிவ் நகரில் அரசுக் கட்டிடங்களை குறிவைத்து ரஷ்யப் படையினர் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். உக்ரைன் தலைநகர் கீவ்விலும் தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்யப்படைகள் ஆயத்தம் ஆகி வருகின்றன.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி