கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் 6 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

கச்சத்தீவு: ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 6 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது.

Related Stories: