நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வாக்களிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் 19வது வார்டு தாகூர் உயர்நிலைப்பள்ளியில் பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்களித்தார். உடுமலை நகராட்சி பள்ளியில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தனது மனைவியுடன் வாக்களித்தார்.  

Related Stories: