நதிகள் இணைப்புத்திட்டத்தை ஒன்றிய அரசு விரைவாக செயல்படுத்த வேண்டும்: தமிழ்நாடு அரசு வேண்டுகோள்

டெல்லி: நதிகள் இணைப்புத்திட்டத்தை ஒன்றிய அரசு விரைவாக செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. கோதாவரி கிருஷ்ணா, காவேரி நதிகள் இணைப்புத் திட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டத்தில் நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு முழு ஆதரவு அளிக்கும் என தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: