இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி: பிசிசிஐ தகவல்

மும்பை: இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியை நேரடியாக கண்டுகளிக்க பார்வையாளர்களுக்கு பிசிசிஐ அனுமதியளித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பினை பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Related Stories: